யாழில் 1,729 பேர் தனிமைப்படுத்தலில்: தாவடி, அரியாலை கிராமங்கள் பகுதியளவில் முடக்கம்!
யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தாவடி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை தொடா்பாக ஊடகங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மாலை கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் கூறுகையில், … Continue reading யாழில் 1,729 பேர் தனிமைப்படுத்தலில்: தாவடி, அரியாலை கிராமங்கள் பகுதியளவில் முடக்கம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed